தமிழா தமிழா நாளை நம் நாடே ....
தமிழா என்றுதான் உன் கண்ணீர் ஓயும்???
எல்லோரையும் ஏற்றி போக கப்பல் வருமா?
பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்
போகிறீர்கள்
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்
கவிஞர் : அறிவுமதி
Dec 11, 2007
தமிழா தமிழா!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment